Posts

Showing posts from January 20, 2019

Featured Post

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி

ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி லிக்கெயொ என்.எ.எஸ். ரெங்க3ய்யான் பரிஷ்ருதம் டி.எஸ்.வெங்கடாசல ஸர்மொ மது4ரொ எக மோல் ஒண்டொ கலொ 1916   ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி ஸ்லோக் க்ரியாபநொ மெனத்தேடு தா4து பஸ்னு ப்ரயோகு3நு பு4ங்க்லோரூ டீப்குதாஸ்ஸாமூ லிங்கு3 கீ3ந்தெ3ஸ்வுவேலுநு உஸுகின் வெஸி ஹோஸ்ஸெத்லொ ஸுகின்ஸுன் மத்4யமாதி3னும் எஸீகின் யாஸீ கே3காலு கே3ம்விநா லிங்குபே4து3நீ: ஔதகாலுகு அந்தைகொ உகின்வெ உத்தமாகவை இநு மைதா2மு தைதா2மு நிர்லிங்கு3ம் ப3ஹுகேகவை || ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியாவல்லரீ ஸௌராஷ்ட்ரும் தெ2வ்ட3க்ரியாநுகு தா4துக் கால பே4து3ன் விவரின் ஸங்க3த்திஸாநு கோ4ஷணொ. தா4துன் தி3ய்யொ ப்ரதா4நதா4து - பகுதி ஸஹாயதா4து - விகுதி ப்ரதா4நதா4து ஸஹாயதா4து க்ரியா பூர்த்தி ஜ ………….. வாஸு ……………….ஜவாஸு ஸி ……….. எஸி…………………….ஸியெஸி க2 ----------வாயி …………………க2வாயி க்ரியாபூர்த்தி வினைமுற்று காலுந் தீ2ந்யொ வர்தமாநகாலு - நிகழ்காலம் பூ4த காலு - இறந்தகாலம் ப4விஷ்யத்காலு - எதிற்காலம் வர்தமான காலு ஸு வெஸி ஸு ஸுன் ஸு ஸுன் ஸு ஸு பூ4தகாலு எஸி யாஸி எஸி யாஸி எஸி யாஸி இஸி யாஸி எஸி யெஸி ப4வ

எனது நாடு ! எனது மொழி ! எனது மக்கள் !

Image
எனது நாடு ! எனது மொழி ! எனது மக்கள் ! ஸௌராஷ்ட்ர தேசம்,மொழி,மக்களைப் பற்றிய தன் அனுபவத்தை கூறுகிறார் ஸ்ரீமான் ராஜேந்திர மார்கண்டே - பம்பாய். தா ய்த் திருநாடான பாரதத்தில் பிறந்திட்ட நான் பலமுறை பிறந்த நாட்டினையும் , பேசும் மொழியினையும் , என்னைச் சார்ந்த ஸெளராஷ்ட்ர மக்களையும் நினைப்பதுண்டு. எனது நாடு எது ? எனது மொழி எது ? எனது மக்கள் யார் ? என்று மணிக்கணக்கில் , நாட்கணக்கில் சலிப்படையாமல் யோசிப்பதுண்டு. பரந்த மனப்பான்மையுடன் விடைகாண விளைந்தால் எனக்குக் கிடைக்கும் பதில் , " எனது நாடு பாரதம். எனது மொழி இந்திய மொழி. எனது மக்கள் இந்தியர்கள். ” ஆனால் இவ்விடையைக் கண்டு என் மனம் என்றுமே திருப்தி அடைந்ததில்லை. நாம் யார் ? எங்கிருந்து வந்தோம் ? எப்படி வந்தோம் ? நாம் பேசும் மொழியான ஸெளராஷ்ட்ரம் எத்தகையது ? நமது கலாச்சாரம் எப்படி ? என்று சிந்திப்பதிலேயே என் வாழ்நாளில் பாதி கழிந்து விட்டதே தவிர விடை இன்னும் கிடைக்கவில்லை! ஸெளராஷ்ட்ர இலக்கியங்கள் பலவற்றை திரும்பத் திரும்ப படித்துப் பார்த்தேன். ஸெளராஷ்ட்ர தேசத்தைச் சிலமுறை என் அலுவல் காரணமாகச் சென்றிருந்த பொழுது சுற்றிப் பார்த்தி