Posts

Showing posts from November 2, 2014

Featured Post

ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி

ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி லிக்கெயொ என்.எ.எஸ். ரெங்க3ய்யான் பரிஷ்ருதம் டி.எஸ்.வெங்கடாசல ஸர்மொ மது4ரொ எக மோல் ஒண்டொ கலொ 1916   ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியா வல்லரி ஸ்லோக் க்ரியாபநொ மெனத்தேடு தா4து பஸ்னு ப்ரயோகு3நு பு4ங்க்லோரூ டீப்குதாஸ்ஸாமூ லிங்கு3 கீ3ந்தெ3ஸ்வுவேலுநு உஸுகின் வெஸி ஹோஸ்ஸெத்லொ ஸுகின்ஸுன் மத்4யமாதி3னும் எஸீகின் யாஸீ கே3காலு கே3ம்விநா லிங்குபே4து3நீ: ஔதகாலுகு அந்தைகொ உகின்வெ உத்தமாகவை இநு மைதா2மு தைதா2மு நிர்லிங்கு3ம் ப3ஹுகேகவை || ஸ்ரீரஸ்து ஸௌராஷ்ட்ர ஸுளு க்ரியாவல்லரீ ஸௌராஷ்ட்ரும் தெ2வ்ட3க்ரியாநுகு தா4துக் கால பே4து3ன் விவரின் ஸங்க3த்திஸாநு கோ4ஷணொ. தா4துன் தி3ய்யொ ப்ரதா4நதா4து - பகுதி ஸஹாயதா4து - விகுதி ப்ரதா4நதா4து ஸஹாயதா4து க்ரியா பூர்த்தி ஜ ………….. வாஸு ……………….ஜவாஸு ஸி ……….. எஸி…………………….ஸியெஸி க2 ----------வாயி …………………க2வாயி க்ரியாபூர்த்தி வினைமுற்று காலுந் தீ2ந்யொ வர்தமாநகாலு - நிகழ்காலம் பூ4த காலு - இறந்தகாலம் ப4விஷ்யத்காலு - எதிற்காலம் வர்தமான காலு ஸு வெஸி ஸு ஸுன் ஸு ஸுன் ஸு ஸு பூ4தகாலு எஸி யாஸி எஸி யாஸி எஸி யாஸி இஸி யாஸி எஸி யெஸி ப4வ

ஸௌராஷ்ட்ரர்கள் யார் ?

Image
இந்த தென்னிந்தியாவில் ஸௌராஷ்ட்ரர்கள் என்ற ஓர் வகுப்பார் வசிக்கிறார்கள் அல்லவா ? அவர்கள் எந்த தேசத்திலிருந்தவர்கள்?  என்ன ஜாதியார் ? அவர்களுடைய ஆசாரமென்ன ? விளக்கம் :- 

ஸௌராஷ்ட்ர பிராமணர்கள் நெசவுத்தொழில் செய்வது சாஸ்திரம் ஆதரிக்குமா ?

Image
ஸௌராஷ்ட்ர பிராமணர்கள் நெசவுத்தொழில்   செய்யக்காரணம் என்ன ?  அத்தொழில் பிராமணர்களுக்கு உரியதா ?   அதை சாஸ்திரம் ஆதரிக்குமா ? ழில் செய்யக்காரணம் என்ன ? ஸௌராஷ்ட்ர பிராமணர்கள் நெசவுத்தொழில் செய்யக்காரணம் என்ன ? அத்தொழில் பிராமணர்களுக்கு உரியதா ? அதை சாஸ்திரம் ஆதரிக்குமா ? விளக்கம் :- அத்தியயனம்,அத்யாபனம்,யக்ஞம்,யாஜனம்,தானம், பிரதிக்ரஹம், என்னும் ஆறு தொழில் என்று ஸ்வாயம்பு மனுவால் விதிக்கப்பட்டது. "யோகம்,தவம்,இந்திரியநிக்ரஹம்,தானம்,சத்யம்,சௌசம், தயை,சாஸ்திர விசாரணை,வித்யை,விஜ்ஞானம்,ஆஸ்திக்யம்” ஆகிய பத்தும் பிராமண கருமங்களென்று  வஸிஷ்டஸ்ம்ருதியிலும், ஸமம் (மன அடக்கம்) தமம் (புலனடக்கம்) தவம் (விரதம்) ஸௌசம் (மனதை உள்ளும் & வெளியிலும் தூய்மையாக வைத்துக்கொள்ளுதல்) க்ஷாந்தி (பிறரால் இழைக்கப்படும் தவறுகளைப் பொறுத்துக் கொள்வது) ஆர்ஜவம் (நேர்மை) ஆஸ்திக்யம் (பக்தி) ஜ்ஞாநம் (வேத சாஸ்த்ரங்களை கற்றல்) விஜ்ஞாநம் (சாஸ்த்ரம் & உபதேசப்படி ஸாதனைகள் புரிந்து பரமாத்மாவை அனுபவிப்பது). ஆகிய 9-ம் பிராம்மண கர்மங்களென்று ஸ்ரீமத் பகவத்கீதையிலும் சொல்லப்ப